State Education Policy–2025 FAQs
மும்மொழித் திணிப்பு மற்றும் குலக் கல்விக்குத் தள்ளும் தேசிய கல்விக் கொள்கைக்கு உறுதியான எதிர்ப்பை பதிவு செய்து, தமிழ்நாடு அரசு நம் மாநிலத்திற்கே உரிய கல்விக் கொள்கையை […]
மும்மொழித் திணிப்பு மற்றும் குலக் கல்விக்குத் தள்ளும் தேசிய கல்விக் கொள்கைக்கு உறுதியான எதிர்ப்பை பதிவு செய்து, தமிழ்நாடு அரசு நம் மாநிலத்திற்கே உரிய கல்விக் கொள்கையை […]
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வியை மேம்படுத்த, தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. அண்மையில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
`தேவையே கண்டுபிடிப்புகளின் தாய்’ என்றார் கிரேக்க தத்துவஞானி பிளேட்டோ. தேவைகளைத் தாண்டி சொந்த வாழ்வின் அனுபவங்களும் புதிய கண்டுபிடிப்புகளுக்குத் திறவுகோலாக இருக்கின்றன. அந்தவகையில் அரசுப் பள்ளி மாணவி ஒருவரின்
ஜூலை 7, 2025 அன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், 1,200 தனியார் பள்ளித் தமிழாசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது. எல்லாருக்கும் எல்லாம் என்ற சமத்துவப்
பள்ளி மாணவ விஞ்ஞானிகளின் கனவுகளை எளிமையாக்கும் ‘துளிரும் விஞ்ஞானி’ அறிவியல் கண்காட்சி ஜூலை 25ம் தேதி, திருச்சி எம்.ஐ.இ.டி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நியூஸ் 7 தமிழ்
தமிழ் மொழியின் பெருமையையும், திருக்குறளின் உலகளாவிய மகத்துவத்தையும் பறைசாற்றும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஜூலை 11, 2025-ல் தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித்
‘ட்ரிங்ங்ங்ங்ங்…’ இந்த ‘பெல்’ சத்தம் மாணவர்களுக்குத் தரும் உற்சாகம் அளவில்லாதது. பள்ளிக்கூடம் தொடங்கும் நேரம், பாடவேளை முடியும் நேரம், ஒப்பனை நேரம், மதிய உணவு இடைவேளை, பள்ளிக்கூடம்
தமிழ்நாடு அரசுப் பள்ளிகள் நவீன மாற்றங்களுடன் புதுப்பொலிவு பெற்று வருகின்றன. இதன்மூலமாக 2025-26ம் கல்வியாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 4 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய மாணவர்கள் அரசுப்
‘சமூகத்திற்கு திருப்பி செலுத்துதல்’ தத்துவத்தின் நீட்சியே அன்பில் அறக்கட்டளை! கல்வி சிறந்த தமிழ்நாட்டை கட்டமைக்கு மாண்புமிகு முதலமைச்சரின் கட்டளைகளை நிறைவேற்ற நொடிப்பொழுது உழைத்துக் கொண்டிருக்கிறார் அமைச்சர் அன்பில்
தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய பாஜக அரசுக்கும் இடையே கல்வி நிதி விவகாரம் தொடர்பாக பெரும் பனிப்போர் நடந்து வருகிறது. அண்மையில், மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்,