Guiding College Field Trip - 2025
‘நான் முதல்வன் திட்டம்’ உயர்கல்விக்கான வழிகாட்டியாகச் செயல்படுகிறது. இத்திட்டத்தின் ஓர் அங்கமாக, கல்லூரி களப்பயணம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, அரசுப் பள்ளிகளில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் […]
‘நான் முதல்வன் திட்டம்’ உயர்கல்விக்கான வழிகாட்டியாகச் செயல்படுகிறது. இத்திட்டத்தின் ஓர் அங்கமாக, கல்லூரி களப்பயணம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, அரசுப் பள்ளிகளில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் […]
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அரசுப் பள்ளிகளில் மட்டும் நடைமுறைபடுத்திவந்த நிலையில், நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இன்று சென்னை
தமிழ்நாட்டின் சுயமரியாதைப் பாதையில் இணைந்த கர்நாடகா. தமிழ்நாட்டை தொடர்ந்து ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையை மறுத்து தன் மாநிலத்திற்கான தனித்துவமான கல்விக் கொள்கையை வெளியிட்டுள்ளது கர்நாடகா.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில், மாநில கல்விக் கொள்கை – 2025 வெளியீட்டு விழா, மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில், பள்ளிக் கல்வித்
மும்மொழித் திணிப்பு மற்றும் குலக் கல்விக்குத் தள்ளும் தேசிய கல்விக் கொள்கைக்கு உறுதியான எதிர்ப்பை பதிவு செய்து, தமிழ்நாடு அரசு நம் மாநிலத்திற்கே உரிய கல்விக் கொள்கையை
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வியை மேம்படுத்த, தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. அண்மையில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
`தேவையே கண்டுபிடிப்புகளின் தாய்’ என்றார் கிரேக்க தத்துவஞானி பிளேட்டோ. தேவைகளைத் தாண்டி சொந்த வாழ்வின் அனுபவங்களும் புதிய கண்டுபிடிப்புகளுக்குத் திறவுகோலாக இருக்கின்றன. அந்தவகையில் அரசுப் பள்ளி மாணவி ஒருவரின்
ஜூலை 7, 2025 அன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், 1,200 தனியார் பள்ளித் தமிழாசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது. எல்லாருக்கும் எல்லாம் என்ற சமத்துவப்
பள்ளி மாணவ விஞ்ஞானிகளின் கனவுகளை எளிமையாக்கும் ‘துளிரும் விஞ்ஞானி’ அறிவியல் கண்காட்சி ஜூலை 25ம் தேதி, திருச்சி எம்.ஐ.இ.டி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நியூஸ் 7 தமிழ்
தமிழ் மொழியின் பெருமையையும், திருக்குறளின் உலகளாவிய மகத்துவத்தையும் பறைசாற்றும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஜூலை 11, 2025-ல் தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித்