தாத்தா அன்பில் தர்மலிங்கம் எனக்குக் கிடைத்த பரிசு!
அன்பில் தர்மலிங்கம் அடிக்கல் நாட்டிய பள்ளியில் அன்பில் மகேஸ் நூற்றாண்டு கொண்டாடும் நிகழ்வு. `மீண்டும் பள்ளிக்குப் போகலாம்’ எனப் பள்ளிக்குப் பல வருடங்களுக்குப் பிறகு திரும்பச் செல்வது […]
அன்பில் தர்மலிங்கம் அடிக்கல் நாட்டிய பள்ளியில் அன்பில் மகேஸ் நூற்றாண்டு கொண்டாடும் நிகழ்வு. `மீண்டும் பள்ளிக்குப் போகலாம்’ எனப் பள்ளிக்குப் பல வருடங்களுக்குப் பிறகு திரும்பச் செல்வது […]
ஒன்றிய பாஜக அரசின் நாசகார நடவடிக்கையை முன்கூட்டியே தமிழ்நாடு அரசு கணித்தி்ருக்கிறது. மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த ஒரு முன்னெடுப்பு, ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்கவைத்திருக்கிறது. மக்கள்தொகையை
தொகுதி மறுசீரமைப்பு ( Fair Delimitation )குறித்த கூட்டு நடவடிக்கைக் குழுவின் முதல் ஆலோசனைக்கூட்டம் சென்னையில் மார்ச் 22ல் நடைபெற்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அழைப்பை
Under the visionary leadership of Anbil Mahesh Poyyamozhi, the Tamil Nadu Department of School Education has placed social development at
தமிழ்நாடு பெற்றோர், ஆசிரியர் கழகத்தின் “பெற்றோர்களைக் கொண்டாடுவோம்” ஏழாவது மண்டல மாநாடு, கடலூர் மாவட்டம், திருப்பபையரில் கடந்த 22.2.2025 அன்று சிறப்புற நடைபெற்றது. ஏறத்தாழ 1.32 லட்சம்
இருமொழிக் கொள்கை கல்வித் திட்டம் என்பது தமிழ்நாடு அரசு மேற்கொண்ட ஒரு முக்கிய மொழிக் கொள்கையாகும். தமிழ்நாட்டின் முதல் கல்வித்துறை அமைச்சர் திருப்பூர் சுப்ரமணிய அவினாசிலிங்கம் செட்டியார்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தேர்வு செய்யப்பட்ட 217 பேருக்கு, இளநிலை உதவியாளர் பணி நியமன ஆணைகளை வழங்கிச் சிறப்பித்தார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
அன்பிலிருந்து.. அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ்நாடுபள்ளிக் கல்வித்துறை அமைச்சர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைய தலைமுறைத் தலைவர்களில் முக்கியமானவர். திருச்சி அருகே உள்ள அன்பில் என்கிற கிராமம்
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அமைந்துள்ள “அன்பில்” என்ற சிறிய கிராமத்தில், விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் அன்பில் தர்மலிங்கம். தன்னுடைய அயராத உழைப்பால் உயர்ந்தவர், தலைவர் கலைஞரின்