Anbil Updates – October 2025
காந்தியடிகள் பிறந்தநாளும், பெருதலைவர் காமராசர் நினைவும் 02, அக்டோபர் 2025 : தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு, “அகிம்சை, சகோதரத்துவம் போன்ற உயரிய நெறிகளை […]
காந்தியடிகள் பிறந்தநாளும், பெருதலைவர் காமராசர் நினைவும் 02, அக்டோபர் 2025 : தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு, “அகிம்சை, சகோதரத்துவம் போன்ற உயரிய நெறிகளை […]
பள்ளி மாணவர்களுக்காகத் தொடர்ச்சியாகப் பள்ளிகள், நிகழ்ச்சிகள் எனக் களம் காணும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவ்வப்போது வீடியோக்கள் மூலமாகவும் மாணவர்களுக்கான அறிவுரைகளை வழங்கி வருகிறார். அந்தவகையில்
கோயம்புத்தூரில் செப்டம்பர் 8 மற்றும் 9 தேதிகளில் நடைபெற்ற இந்தியா டுடே கான்க்ளேவ் சௌத் 2025 மாநாட்டில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
மாணவர்களை விளையாட அனுமதியுங்கள்! சென்னை,01,செப்டம்பர் 2005 : மயிலாப்பூர் ரோசரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 75ஆம் ஆண்டு வைர விழாவில் கலந்துகொண்டார் தமிழக பள்ளிக் கல்வித் துறை
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அரசுப் பள்ளிகளில் மட்டும் நடைமுறைபடுத்திவந்த நிலையில், நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இன்று சென்னை
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்ட மாநில கல்விக் கொள்கை – 2025 குறித்த, திமுக மாணவர் அணி நடத்திய உரையாடல் நிகழ்ச்சி அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாட்டின் சுயமரியாதைப் பாதையில் இணைந்த கர்நாடகா. தமிழ்நாட்டை தொடர்ந்து ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையை மறுத்து தன் மாநிலத்திற்கான தனித்துவமான கல்விக் கொள்கையை வெளியிட்டுள்ளது கர்நாடகா.
மண்டலத் திரளணி – கேம்போரி! மாணவர்களின் தலைமைத்துவப் பண்பு, ஒற்றுமை மற்றும் சமூக சேவை மனப்பான்மை ஆகியவை குறித்த நேரடி கள அனுபவத்தை வழங்கும் ஒரு அரிய
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில், மாநில கல்விக் கொள்கை – 2025 வெளியீட்டு விழா, மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில், பள்ளிக் கல்வித்
மும்மொழித் திணிப்பு மற்றும் குலக் கல்விக்குத் தள்ளும் தேசிய கல்விக் கொள்கைக்கு உறுதியான எதிர்ப்பை பதிவு செய்து, தமிழ்நாடு அரசு நம் மாநிலத்திற்கே உரிய கல்விக் கொள்கையை