Guiding College Field Trip - 2025
‘நான் முதல்வன் திட்டம்’ உயர்கல்விக்கான வழிகாட்டியாகச் செயல்படுகிறது. இத்திட்டத்தின் ஓர் அங்கமாக, கல்லூரி களப்பயணம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, அரசுப் பள்ளிகளில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் […]
‘நான் முதல்வன் திட்டம்’ உயர்கல்விக்கான வழிகாட்டியாகச் செயல்படுகிறது. இத்திட்டத்தின் ஓர் அங்கமாக, கல்லூரி களப்பயணம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, அரசுப் பள்ளிகளில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் […]
பள்ளி மாணவர்களுக்காகத் தொடர்ச்சியாகப் பள்ளிகள், நிகழ்ச்சிகள் எனக் களம் காணும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவ்வப்போது வீடியோக்கள் மூலமாகவும் மாணவர்களுக்கான அறிவுரைகளை வழங்கி வருகிறார். அந்தவகையில்
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அரசுப் பள்ளிகளில் மட்டும் நடைமுறைபடுத்திவந்த நிலையில், நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இன்று சென்னை
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்ட மாநில கல்விக் கொள்கை – 2025 குறித்த, திமுக மாணவர் அணி நடத்திய உரையாடல் நிகழ்ச்சி அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.
`தேவையே கண்டுபிடிப்புகளின் தாய்’ என்றார் கிரேக்க தத்துவஞானி பிளேட்டோ. தேவைகளைத் தாண்டி சொந்த வாழ்வின் அனுபவங்களும் புதிய கண்டுபிடிப்புகளுக்குத் திறவுகோலாக இருக்கின்றன. அந்தவகையில் அரசுப் பள்ளி மாணவி ஒருவரின்
ஜூலை 7, 2025 அன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், 1,200 தனியார் பள்ளித் தமிழாசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது. எல்லாருக்கும் எல்லாம் என்ற சமத்துவப்
`ஓரணியில் தமிழ்நாடு’ என்பது பாசிச பாஜகவுக்கும், அடிமை துரோகிகளுக்கும் எதிராகத் தமிழ்நாட்டின் மக்களைத் திரட்ட இந்த மகத்தான முன்னெடுப்பைத் தொடங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! உரிமைகளை
‘ட்ரிங்ங்ங்ங்ங்…’ இந்த ‘பெல்’ சத்தம் மாணவர்களுக்குத் தரும் உற்சாகம் அளவில்லாதது. பள்ளிக்கூடம் தொடங்கும் நேரம், பாடவேளை முடியும் நேரம், ஒப்பனை நேரம், மதிய உணவு இடைவேளை, பள்ளிக்கூடம்
‘சமூகத்திற்கு திருப்பி செலுத்துதல்’ தத்துவத்தின் நீட்சியே அன்பில் அறக்கட்டளை! கல்வி சிறந்த தமிழ்நாட்டை கட்டமைக்கு மாண்புமிகு முதலமைச்சரின் கட்டளைகளை நிறைவேற்ற நொடிப்பொழுது உழைத்துக் கொண்டிருக்கிறார் அமைச்சர் அன்பில்
`தேசிய கல்விக் கொள்கை – 2020 எனும் மதயானை’ புத்தகத்தைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுதியிருந்தார். ஒட்டுமொத்த மாணவர்களின் கல்வியைக் காவி