2,457 புதிய இடைநிலை ஆசிரியர்கள்: பணி நியமன ஆணை வழங்கிய திராவிட மாடல் அரசு!
திராவிட மாடல் அரசு ஆசிரியர்களுக்குப் பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் வெற்றி பெற்ற 2,457 […]
திராவிட மாடல் அரசு ஆசிரியர்களுக்குப் பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் வெற்றி பெற்ற 2,457 […]
தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய பாஜக அரசுக்கும் இடையே கல்வி நிதி விவகாரம் தொடர்பாக பெரும் பனிப்போர் நடந்து வருகிறது. அண்மையில், மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்,
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர், தலைசிறந்த சமூக சீர்திருத்தவாதி, கல்வியில் சமத்துவம் மற்றும் சமூகநீதிக்காகப் போராடிய கலங்கரை விளக்கம் சாவித்திரிபாய் புலே. இறுகிக்கிடந்த இந்தியச் சமூகக் கட்டமைப்பைத்
‘அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலிருந்து அறிஞர் அண்ணா கண்டெடுத்த கொள்கை முத்துக்களில் ஒன்றுதான் பேராசிரியர் அன்பழகன். அவருடைய கருத்தழகும் தமிழ் கட்டழகும் மேடையில் கண்டு மகிழ்ந்தவர்கள் நாம்…’ என
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் சிறப்பான பங்களிப்பை அளிக்கக் கூடிய தலைமை ஆசிரியர்களுக்கு ‘பேரறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது’ வழங்கப்படும் என 2022 – 23ம் ஆண்டு சட்டப்பேரவையில்
தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, நம திராவிட மாடல் அரசு ஒரு லட்சியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுதான் “நான் முதல்வன் திட்டம்”. நான் முதல்வன் திட்டத்தால்
சென்னை பெரியார் திடல் கடந்த 29.6.2025 அன்று மாலையில் மாணவர்களின் உற்சாக வெள்ளத்தில் மிதந்துகொண்டிருந்தது. அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுதிய, தேசிய கல்விக் கொள்கை 2020
கடந்த ஞாயிற்றுக்கிழமை (6/7/2025) பள்ளிக் கல்வித் துறையே விழாக்கோலம் கண்டதுபோல மாறியிருந்தது! திருச்சி தேசியக் கல்லூரி மைதானத்தில், தமிழ்நாடு அரசுப் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கு அறிஞர் அண்ணா
மாணவர்களின் முன்னேற்றத்திற்காகப் பல சீர்மிகு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது தமிழ்நாடு அரசு. அதில் இந்த ஆய்வுக் கூட்டம் ஒன்று. மாணவர்கள் கற்பதில் உள்ள சிக்கல்களைக் கண்டறிந்து கற்றல்
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் ஒரு மைல்கல்! திருச்சியில் 56.47 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள அரசு மாதிரிப் பள்ளியை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்